செவ்வாய், 14 பிப்ரவரி, 2012


வள்ளலார் கண்ட
ஆன்ம நேய ஒருமைப்பாடு

நாமும் இருக்க வேண்டும்
அன்போடு ,,,

நம்முள் கருத்து வேற்றுமை
களைந்து பண்பான நட்பு
மழையில் நனைந்து ,,,

வரும் காலம் நமக்கானது
என்று உணர்ந்து ,,,

வாழ்வோம் முக நூல் வாயிலாக
முகம் தெரியாவிட்டாலும்
முடிந்தவரை நம்மால் ஆனவரை ,,,

பிறர் மணம் வாடாத படி''
அன்பால் ஒன்று கூடி''
பண்பால் குணம் நாடி''
இதுவே நம் உயிர் நாடி''
என்றும் பிரியாத உறவு கூடி''
வாழ்ந்திருப்போம் பிறர் மகிழ''''

கடவுள் ஒருவரே ;;;
அவர் இயற்கை வடிவம் கொண்டவர்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

என்றும் உங்களுடன் ;
நியூ பேர் ; கார்த்திக்,,,,,
 
தாயே உன் பார்வை பட்டால் 
பட்ட மரம் பூ பூக்கும் 
புண்பட்ட மனம் நோய் தீர்க்கும் 

என் மனம் கெட்டால்
உன் விரல் பட்டால்
மனம் பூ பூக்குமே
உன் விரலே மருந்தாகுமே

கலங்கும் மனம் கண்டு
கலங்காதே நான் உண்டு
என்று சொல்லி வளர்ப்பாலே
என்னை அணைப்பாலே
அன்பை தெளிப்பாலே

பள்ளி செல்லும் மழலை கண்டு
பறவை போல பறப்பாலே
என் சேவை செய்ய துடிப்பாலே

என் அன்பை நீ வளர்க்க
உன்னை நீ இழப்பாயே
உன்னையே ....இழப்பாயே
தாயே......

தொட்டிலில் என்னை ஆட்டும் பொழுது
தூக்கம் கெட்டு போனாயே
என் தூக்கம் கலைக்காது காத்...'தாயே'
என்னை பார்த்......'தாயே'
அன்பால் வளர்த்....'தாயே'
தாயே......வளர்த்....'தாயே'

தாய் கண் போன்றவள்
என் தாய் கண் போன்றவள்
நம் தாய் கண் போன்றவள்

நண்பர்களே ......
நம் தாய் கண் போன்றவள்

நியூ பேர் ; கார்த்திக்,,,,

மேலோட்டமாக
உள்ள தண்ணீர்
ஊரை அழிப்பது
போல நம் அறிவை
வளர்க்காமல் ???

வேறோட்டமாக
உள்ள தண்ணீர்
போல் நம்
அறிவு வேறை
வளர்த்துக்கொள்வோம் !!!

இந்த பசுமை போல !!!

New fair ; Karthik,,,,,
This my shot Asanuur
 —
Add caption

தமிழ் மகனே ''
நானும் உன்
தாய் தானடா
ஈழத்தாய்யடா ,,,,

உன் தாய்
உன் கண் முன்னே
சிதைந்தும்
என்னை காக்க
மறந்தது ஏனடா ,,,

நீயும் என்
பிள்ளை தானடா
தமிழ் மகனே
என்னை மறந்தது
ஏனடா ???

என்னையும் சேர்த்து
தான் ,,,,,,,,
 
உன்னில் தெரியும் என்னை 
தன்னால் அறியும் முன்பே
என் முன்னாள் வந்த பெண்ணே 

நான் உன்னை பார்க்கும் போது 
என் உயிரை மேவிய பெண்ணே
வார்த்தை வரவில்லை தானே
மனதுக்குள் அன்பை வளர்த்தாய் தானே

தானா மலர்ந்த காதல்
காமம் அற்ற காதல்
இந்நாள் இன்பம் நமக்கில்லை
பின்னால் சொர்க்கம் நமக்குண்டு

காதல் தேசம் நமக்கில்லை
காதலின் சுவாசமே நாம் என்று
காதல் தேசமே சுவாசம் செய்ய
வேண்டும் இன்று !!!!!!!!

காதலின் தூய்மை நாம் என்று
காதல் தேசமே நம்மை பார்த்து
காதலர்களின் தாய்மை இவர்கள் என்று

கற்பான காதல் என்று
கலங்காத உள்ளம் என்று
காதலை வெருப்பவர்களுக்கு கூட
காதல் வரும் இவர்களை கண்டு என்று

பண்புடன் கொஞ்சுவோம்
அன்பால் மிஞ்சுவோம்
தன்மானத்துடன் வாழ்வோம்
காதலை புனிதமாக்குவோம்
காதலியே,,,,,,,,,

பொறுமை இல்லா காதல்
இல்லம் காணாது
இல்லம் கண்ட காதல்
துன்பம் காணாது

New fair; Karthik,,,,,,,,,

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நான் உப்பாக
கரைந்தாலும் 
உன்னையும்,
என்னைச்
சார்ந்தவர்களையும் ....

நான் தப்பாக 
நினைக்காத 
குணமும் ,
மனதிடமும் 
வேண்டும் 
இறைவா,,,,,,,,,,,,,,,

உண்மையுடன் 
வேண்டுகிறேன் 
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,
நல்லதை
நல்லாருக்குன்னு 
சொல்வதால் பயனில்லை 
நல்லதை 
செயலாக்கினால் 
மட்டுமே பயன்படும்

அன்புடன்;
நியூ பேர் ;கார்த்திக்......