வெள்ளி, 16 டிசம்பர், 2011

ரஜினி,,,,,

உழைப்பால்
உயர்ந்தவரே,,,,

பண்பால் 
வளர்ந்தவரே,,,

அன்பால்
சிறந்தவரே,,,

மிடுக்கால்
மிளிர்ந்தவரே,,,

சொல்லால்
மலந்தவரே,,,

வாழ்க்கையில்
நடிக்காதவரே,,,

கேலி செய்தாலும்
துடிக்காதவரே,,,

கேலி செய்தவரையும்
மதிப்பவரே,,,

சுறு சுறுப்பால் 
சுண்டி இழுத்தவரே,,,

உண்மை பேசுவதில்
மிகச்சறந்தவரே,,,

ரசிகனை மடக்காமல்
மதிப்பவரே,,,,


உங்களை வாழ்த்தும்
உள்ளங்களில்
நானும் ஒருவன்,,,,,,

அன்புடன்;
கார்த்திக்,,,,,,
பத்தின் மடங்காக 
இருந்தாலும் சரி 
பத்தாமல் 
போனாலும் சரி !!!

பக்குவமாக நீ
இருந்தால் 
எட்டுதிக்கும் 
உனக்காக !!!

இதை எண்ணி 
வாழ்ந்திடுவோம்
பிறருக்காக !!!

எக்குதப்பு
செய்யாமல் 
ஏட்டிக்கு போட்டி 
இல்லாமல் !!!

அன்பை மட்டும் 
இறைத்திடுவோம் 
அன்பால் 
இணைந்திடுவோம் !!!

இயற்கையின் கீழ் 
இயன்ற வரை 
இருந்திடுவோம் !!!!!!
நல்ல 'கரு'த்தை 
மறுப்பதும் 
மறைப்பதும் 

தாயின் 
கருவை 
கலைப்பதும் 
ஒன்றே,,,,,,,

இது என்
கருத்து,,,,

அன்புடன் 
கார்த்திக்-----
பல நண்பர்களின் 
சுவர் (wall) கூட 
எனக்கு 
நல்ல புத்தகம்!


சில நண்பர்களின்
திறக்காத சுவர் (wall)
கூட எனக்கு 
நல்ல கையேடு!
     (diary).


ஆடே
கிழே உள்ள
மனிதனை கண்டு
பயந்து மேலே
செல்கிறாயா??

எந்த உயிரையும்
உண்ணாத
உன்னை !!!!!

உன்னை
வளர்த்தவனே
உண்ணுகிறான்
உன்னை,,,,

பெண்ணே !!!!
தாயே !!!!


கரு சுமக்கும் 
உனது வயற்றில் 
பிணம் சுமப்பது 
ஏனோ ???
மாமிச உணவு !!!

பெண்ணே !!!
தாயே !!!

ஆண்களை விடவும் 
உனக்கல்லவா 
தெரியும் ஒரு 
உயிரின் அருமை !!!

பெண்ணே !!!
தாயே !!!

நடமாடும் சுடுகாடா 
நீ .......
இல்லை,,,,இல்லை,,,
நடமாடும் பிரம்மா 
நீ........

பிற உயிர்களுக்கும் 
அம்மா நீ ........

பெண்ணே !!!!
தாயே !!!!

உன் மனம் 
புன்பட எழுதவில்லை 
உன்னால் யாரும் 
புன்பட்டுவிடக்கூடாது 
என்பதற்காக இதை 
எழுதினேன் ,,,,,,,

நன்றி,,,,
பெண்ணே ,,,,,
தாயே,,,,,,,

என்றும் 
உங்களுடன் 
கார்த்திக்,,,,




கல்வி அது
கற்க தான்

இன்றோ
விலைக்கு அதை
விற்க தான்

கல்வி கற்று
என்ன பயன்
பண்பை
விட்ட பின்

பண்பை வளர்க்கும்
கல்வி அன்று
பணத்தை அளக்கும்
கருவியாய் இன்று

விலைக்கு வாங்கிய
கல்வி .....நல்ல
விலைக்கு விற்கும்
தொழில் கருவி!!!!!!!!!!!!!!

தனி மனித
ஒழுக்கம் ,,,,

தன்னிகரில்லா
சிற்பம் ,,,,

மனிதன் வெறும்
பாறை போல்
இல்லாமல் ,,,,

பாறை சுற்றி உள்ள
ஒழுக்கமின்மை
துகள்களை ,,,,

உன் ஒழுக்கத்தால்
செதுக்கி பார் ,,,

உன்னில்
தெரிவாய்
தெளிவாய் ,,,,

மா....
மனிதனாய் !!!!!!!!!
 
பிறரை உணர்ந்து சிந்திக்க வைத்து
போராடுவோம் ,,,,,,
பிறரின் ரத்தம் சிந்தவைத்து 
போராட வேண்டாம்,,,,
யாராக இருந்தாலும் 
அது நாமாக என்னவேண்டும்,,,, 

புதன், 14 டிசம்பர், 2011

கடவுளை பிராத்தித்தால் 
மட்டும் போதாது. 
கடவுளுக்கு பிடித்த 
மாதிரி வாழ 
வேண்டும் !!!!!!!


அல்லது
 கடவுளுக்கு 
பிடிக்காத 
செயல்களை 
செய்ய கூடாது.....
படிமம்:House sparrowIII.jpg

ஓட்டின் மீது 
குருவி கூடு,

கலைத்தால் 
பாவம் என்று
சொன்னவர் ...


வீட்டில் உள்ள 
தட்டிலோ! 
கோழிச்சோறு !!!!

மனிதநேயம்???????
மனித மனம் சுருங்கியதால் 
சுனாமி வந்ததோ !

மனித பண்பு சரிந்ததால் 
நிலச்சரிவு வந்ததோ !

மனித (பூ)மனம் கருகியதால்
பூகம்பம் வந்ததோ !

இன்னும் என்னென்ன வருமோ !
மனித நேயம் குறைய குறைய !



வரும் முன் காப்போம் !

மனித நேயம் வளர்ப்போம் !
என்னத்த செய்தேன் என்று
என் என்னத்தை கேட்டேன்
என்னத்த செய்தாய் என்று 
என் எண்ணம் சொல்லியது
செய்தது ஒன்றும் இல்லை 
செய்ததாக ஒரு நினைப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!

புலி தின்னும் ஆட்டை 
நீ தின்றால் லாபம் !

ஆடு தின்னும் உன்னை
புலி தின்றால் பாவமா ????

(யார் மனமும் புன்பட்டுருந்தால்... 
மன்னிக்கவும்)
உன்னை கடவுள்
அறிய இடைதரகர் 
எதற்கு ?
கோவில் 
அர்ச்சனை!!!
வேப்பமர காத்து 
இருந்ததடா நேற்று !
ஏசி விட்ட காத்து 
வானம் ஓட்டை 
ஆச்சுதடா இன்று !

மனிதா !!!!!!
இயற்க்கையை....
அழிக்கும் உன்னை
இயற்கையே ....
அழிக்கும் உன்னை.


(என்னையும் சேர்த்து)
அடிப்படை வசதி இல்லாதவர்கள் 
இருக்கும் வரை 
அதிகபடியான வசதி உள்ளவர்கள் 
அனைவரும் குற்றவாளிகளே!!!!!!
(என்னையும் சேர்த்து)
காதல் கருவறையில் 
இருவருக்கு இடமில்லை !
இடமுண்டு??? 


இருவர்
ஒருவராகும் போது !!!!!!!!!!
காது குத்தி 
கிடா வெட்டி 
உன் இனம் 
வளர !!!!

என் இனம்
அழிகிறதே !!!!!!
ஆடு சொன்னது !!!!!!!!
காதல் சலிப்பதில்லை 
காதலித்துப்பார் .....
காதலி சலிக்காதவரை !!!

காதலி சலிக்காதவரை 
காதலித்துப்பார்....
காதல் சலிப்பதில்லை!!!

காதலித்துப்பார்!!!!!!!!!!!!!
உறவுகள் என்னை 
மறுத்த போதும் 
சாவு மட்டும் 
வா என்றது !!!!!

வறுமையால்
வாடியவன்
பாடியது !!!!!!
தாய் அவள்
அழுததுண்டு 
பிள்ளை அதை 
கண்டதில்லை !!!!!

அன்று 
பிரசவம்!!!!!

பிள்ளை அவள்
அழுகின்றாள்
தாய் அதை
கண்டதில்லை!!!

மரணம் அவளை
கண்டதால் !!!!!!


இன்று
சவம்!!!!!!!!

விளையும் நிலங்கள் 
விளையவில்லை
விலைக்கு நீயும் வாங்கியதால்!!!

விடியும் என்று நினைத்திருந்தாய் 
விடியாதவன் போல் ஆகிவிட்டாய்!!!

விளக்கம் சொன்னால் விளங்கவில்லை 
விலங்காய் நீயும் மாறிவிட்டாய்!!!

விண்ணும் மண்ணும் பொதுவுடைமை 
வீணாய் அலைந்து திரிகின்றாய்!!!

விபரம் அறிந்து செயல் பட்டால் 
விரிந்த உலகம் உனக்காக 
விலைக்கு நிலங்கள் எதற்க்காக!!!!!!!

விளை நிலங்கள் சும்மா இருப்பதும் 
விலையில்லா தாய் பட்டினியால் 
தவிப்பதும் ஒன்றே,,,,,,,,,,,,,,,,
என் மொழி 
தாய்மொழி
தமிழ்மொழி!!! 

பிற மொழி 
அனைத்தும்
என் நண்பன்
மொழி !!!

என் நண்பன் மொழியும்
அவனுக்கு தாய்மொழி!!!

நண்பனின் தாய்
எனக்கும் தாய்!!!

இதை உணர்ந்தால்
உள்ளம் தெளிந்தால்
அகிலமே அன்னை மொழி!!!

நாம் இணைந்தால்
நன்மை வழி!!!!

மொழிகள் அனைத்தும்
விலாசம் !!!!
அன்பு ஒன்றே
சுவாசம்!!!!!
பூச்செடி ஒன்று 
உள்ளதடா 
பூக்கள் அதில் 
இல்லையடா!!!!

பூக்கள் மலர்ந்து
இருக்குதடா
செடிகள் சாய்ந்து
கிடக்குதடா!!!!!!

பூவாய்
குழந்தைகளும்
செடியாய்
பெற்றோர்களும்

ஈழத்தில்
தவிக்குதடா!!!!!!!

துப்பில்லா
தமிழனாய்
நானும்
தவிக்கிறேனடா !!!!!

வேதனையுடன் ,,,,,கார்த்திக்,,,

கல்வி அது
கற்க தான்

இன்றோ
விலைக்கு அதை
விற்க தான்

கல்வி கற்று
என்ன பயன்
பண்பை
விட்ட பின்

பண்பை வளர்க்கும்
கல்வி அன்று
பணத்தை அளக்கும்
கருவியாய் இன்று

விலைக்கு வாங்கிய
கல்வி .....நல்ல
விலைக்கு விற்கும்
தொழில் கருவி !!!!!!!!!!!!!



கார்த்திக்,,,,

செவ்வாய், 13 டிசம்பர், 2011

உண்மையான
கவி படைக்கும்
அனைவரும்
ஏழைகலே  !!!!!


அதை
பெற்றுகொள்ளும் 
அனைவரும் 
செல்வந்தர்கலே !!!!!!!
கவிதைக்கு 
பொய் அழகு!
பொய் என்று 
உணரும்போது !

உண்மை உள்ள கவிதை! அன்றும்,இன்றும்,என்றும்.
வாழ்ந்து கொண்டுதான் 
இருக்கும்..நம் 
பாரதியார்.போல
என்னுள் இருந்து கொண்டே
என்னுள் இரண்டற கலக்க
ஏன் மறுக்கிறாய் ?
தாமரையை பார்த்து
தண்ணீர் கண்ணீர் 
சிந்தியது !

இதை போலதான் கடவுள் 
மனிதனை பார்த்து 
நான் உன்னுள்ளே
தான் இருக்கிறேன் 
நீதான் என்னுள்
கலக்கவில்லை!
என்று மனிதர்களை 
பார்த்து கடவுளும் ???? ?????????





உன்னை 
கடவுள் 
அறிய 
இடைதரகர் 
எதற்கு ?
கோவில் 
அர்ச்சனை!!!

அன்பு மனைவிக்கு

என் அன்பு மனைவி,,,,,,

சூரியனாய் ஒளிர்கின்றாய் 
நிலவாய் குளிர்கின்றாய் 
நட்சத்திரமாய் ஜொலிக்கின்றாய்

பனியாய் நனைக்கின்றாய் 
நெருப்பாய் இதமாக்கினாய் 

தென்றலாய் தொடுகின்றாய் 
மலராய் மலர்கின்றாய் 

பகலாய் ஏழுகின்றாய்
இரவாய் அனைக்கின்றாய் 
அமுதாய் கிடைகின்றாய் 

அன்பின் பன்பாய் 
என்றும் உண்மையாய் 
வானத்தின் எல்லையாய்

எனக்கு மனைவியாய்
மறு பிறப்பாய்
என் மனைவியாய்
எப்போதும் இருப்பாய்,,,,,

அன்புடன்,,,,,கார்த்திக்,,,,