புதன், 14 டிசம்பர், 2011

வேப்பமர காத்து 
இருந்ததடா நேற்று !
ஏசி விட்ட காத்து 
வானம் ஓட்டை 
ஆச்சுதடா இன்று !

மனிதா !!!!!!
இயற்க்கையை....
அழிக்கும் உன்னை
இயற்கையே ....
அழிக்கும் உன்னை.


(என்னையும் சேர்த்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக