காதலும்,தனிமனித ஒழுக்கமும்,
புதன், 14 டிசம்பர், 2011
மனித மனம் சுருங்கியதால்
சுனாமி வந்ததோ !
மனித பண்பு சரிந்ததால்
நிலச்சரிவு வந்ததோ !
மனித (பூ)மனம் கருகியதால்
பூகம்பம் வந்ததோ !
இன்னும் என்னென்ன வருமோ !
மனித நேயம் குறைய குறைய !
வரும் முன் காப்போம் !
மனித நேயம் வளர்ப்போம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக