என்னுள் இருந்து கொண்டே
என்னுள் இரண்டற கலக்க
ஏன் மறுக்கிறாய் ?
தாமரையை பார்த்து
தண்ணீர் கண்ணீர்
சிந்தியது !
இதை போலதான் கடவுள்
மனிதனை பார்த்து
நான் உன்னுள்ளே
தான் இருக்கிறேன்
நீதான் என்னுள்
கலக்கவில்லை!
என்று மனிதர்களை
பார்த்து கடவுளும் ???? ?????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக