புதன், 14 டிசம்பர், 2011

தாய் அவள்
அழுததுண்டு 
பிள்ளை அதை 
கண்டதில்லை !!!!!

அன்று 
பிரசவம்!!!!!

பிள்ளை அவள்
அழுகின்றாள்
தாய் அதை
கண்டதில்லை!!!

மரணம் அவளை
கண்டதால் !!!!!!


இன்று
சவம்!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக