பூச்செடி ஒன்று
உள்ளதடா
பூக்கள் அதில்
இல்லையடா!!!!
பூக்கள் மலர்ந்து
இருக்குதடா
செடிகள் சாய்ந்து
கிடக்குதடா!!!!!!
பூவாய்
குழந்தைகளும்
செடியாய்
பெற்றோர்களும்
ஈழத்தில்
தவிக்குதடா!!!!!!!
துப்பில்லா
தமிழனாய்
நானும்
தவிக்கிறேனடா !!!!!
வேதனையுடன் ,,,,,கார்த்திக்,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக