ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நண்பர்கள் பலர் 
அலை பேசியிலும் 
ஆன் லைனிலும் 
என் பதிப்பை 
வாழ்த்தி பேசினார்கள் 
நன்றிக்காக 
உங்களுடன் ,,,,,

தானா வந்த 
அலைபேசியில் 
தேனாய் கொட்டிய 
வாழ்த்தில் ,,,,,,

நானா என்று 
திகைத்தேன் 
வாழ்த்தால் 
நானும் நனைந்தேன் 

உனதான வாழ்த்தில் 
மனம் நெகிழ்ந்தேன் 
தோழியே,,,,,
தோழர்களே,,,,,

இன்னும் எழுதுவேன் 
உங்கள் அன்பால் ,,,

யாவும் நலமாகும் 
பின்னால் ,,,,

நட்பும் பலமாகும் 
தன்னால் ,,,,

என்றும் நன்றியுடன்
நியூ பேர் ; கார்த்திக்,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக