சாலை கடக்கியிலே
உன் சேலை பட்டதடி
அதில் வாசம்
ஒன்று வந்து
என்னை நேசம்
கொண்டதடி ,,,
நீ பார்க்கும்
பார்வை கண்டு
என் தோட்டம்
பூத்ததடி
என் மனம்
பூவாய் பூத்ததடி ,,,
நான் தேடி
திரிகையிலே
தேவதையாய்
நீ வந்தாய் ,,,,
நான் தேராய்
மாறிவிட்டேன்
அதை தேவதை
நீ அறிவாய் ,,,,
என் தேரில்
நீ அமர்ந்தால்
என் வாழ்வே
இன்பமடி ,,,
நம் வாழ்வே
சொர்க்கமடி,,,,
நம் வாழ்வே
சொர்க்கமடி,,,,
எதா இருந்தாலும்
பேசி தீர்த்துக்கலாம்,,
நியூ பேர் கார்த்திக்,,,
உன் சேலை பட்டதடி
அதில் வாசம்
ஒன்று வந்து
என்னை நேசம்
கொண்டதடி ,,,
நீ பார்க்கும்
பார்வை கண்டு
என் தோட்டம்
பூத்ததடி
என் மனம்
பூவாய் பூத்ததடி ,,,
நான் தேடி
திரிகையிலே
தேவதையாய்
நீ வந்தாய் ,,,,
நான் தேராய்
மாறிவிட்டேன்
அதை தேவதை
நீ அறிவாய் ,,,,
என் தேரில்
நீ அமர்ந்தால்
என் வாழ்வே
இன்பமடி ,,,
நம் வாழ்வே
சொர்க்கமடி,,,,
நம் வாழ்வே
சொர்க்கமடி,,,,
எதா இருந்தாலும்
பேசி தீர்த்துக்கலாம்,,
நியூ பேர் கார்த்திக்,,,
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக