ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நிலைக்கும் என்று 
நினைக்கும் அனைத்தும் 
நிலைப்பதில்லை ....

நியாயமானதை 
நிலை தவறாமல் 
நினைக்கும் போது 
நினைத்தது நிலைத்து 
நிற்கும் ........

நினைக்கும் எதையும் 
நினைப்பதோடு
நிற்காமல் 
நீ செயலாக்கினால்..............

நானும்......
நியூ பேர்; கார்த்திக்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக