ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நான் உப்பாக
கரைந்தாலும் 
உன்னையும்,
என்னைச்
சார்ந்தவர்களையும் ....

நான் தப்பாக 
நினைக்காத 
குணமும் ,
மனதிடமும் 
வேண்டும் 
இறைவா,,,,,,,,,,,,,,,

உண்மையுடன் 
வேண்டுகிறேன் 
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக