செவ்வாய், 14 பிப்ரவரி, 2012


வள்ளலார் கண்ட
ஆன்ம நேய ஒருமைப்பாடு

நாமும் இருக்க வேண்டும்
அன்போடு ,,,

நம்முள் கருத்து வேற்றுமை
களைந்து பண்பான நட்பு
மழையில் நனைந்து ,,,

வரும் காலம் நமக்கானது
என்று உணர்ந்து ,,,

வாழ்வோம் முக நூல் வாயிலாக
முகம் தெரியாவிட்டாலும்
முடிந்தவரை நம்மால் ஆனவரை ,,,

பிறர் மணம் வாடாத படி''
அன்பால் ஒன்று கூடி''
பண்பால் குணம் நாடி''
இதுவே நம் உயிர் நாடி''
என்றும் பிரியாத உறவு கூடி''
வாழ்ந்திருப்போம் பிறர் மகிழ''''

கடவுள் ஒருவரே ;;;
அவர் இயற்கை வடிவம் கொண்டவர்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

என்றும் உங்களுடன் ;
நியூ பேர் ; கார்த்திக்,,,,,
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக