ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மனம் தேடுவது 
ஒன்றை ,,,

இடையில் ஒன்றை 
கண்டு ,,,

போதும் இதுவென்று 
நின்று ,,,

மீண்டும் மனம் 
தேடியது ,,,

தேடியது இதுவல்ல 
என்று ,,,

மனித மனம் 
நல்லதுக்கும்,கெட்டதுக்கும் ,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக