செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

உன்னில் தெரியும் என்னை 
தன்னால் அறியும் முன்பே
என் முன்னாள் வந்த பெண்ணே 

நான் உன்னை பார்க்கும் போது 
என் உயிரை மேவிய பெண்ணே
வார்த்தை வரவில்லை தானே
மனதுக்குள் அன்பை வளர்த்தாய் தானே

தானா மலர்ந்த காதல்
காமம் அற்ற காதல்
இந்நாள் இன்பம் நமக்கில்லை
பின்னால் சொர்க்கம் நமக்குண்டு

காதல் தேசம் நமக்கில்லை
காதலின் சுவாசமே நாம் என்று
காதல் தேசமே சுவாசம் செய்ய
வேண்டும் இன்று !!!!!!!!

காதலின் தூய்மை நாம் என்று
காதல் தேசமே நம்மை பார்த்து
காதலர்களின் தாய்மை இவர்கள் என்று

கற்பான காதல் என்று
கலங்காத உள்ளம் என்று
காதலை வெருப்பவர்களுக்கு கூட
காதல் வரும் இவர்களை கண்டு என்று

பண்புடன் கொஞ்சுவோம்
அன்பால் மிஞ்சுவோம்
தன்மானத்துடன் வாழ்வோம்
காதலை புனிதமாக்குவோம்
காதலியே,,,,,,,,,

பொறுமை இல்லா காதல்
இல்லம் காணாது
இல்லம் கண்ட காதல்
துன்பம் காணாது

New fair; Karthik,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக