நாமெல்லாம் ஒருவரே தாய் நாடே நம் கருவறை வாழ்ந்தோம் இதுவரை அன்பே பொதுமறை ,,,,,,குடியரசு சுவாசத்தை நாம் சுவாசிக்க பல சுவாசம் நின்று பெற்று தந்த சுதந்திர வீரர்களின் தியாகத்தை நினைத்து உணர்ந்து நெகிழ்ந்து உருகி நேசிப்போம் ,,,,தாய் திரு நாட்டை என்றும் நேசிப்போம் ,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக