செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

Add caption

தமிழ் மகனே ''
நானும் உன்
தாய் தானடா
ஈழத்தாய்யடா ,,,,

உன் தாய்
உன் கண் முன்னே
சிதைந்தும்
என்னை காக்க
மறந்தது ஏனடா ,,,

நீயும் என்
பிள்ளை தானடா
தமிழ் மகனே
என்னை மறந்தது
ஏனடா ???

என்னையும் சேர்த்து
தான் ,,,,,,,,
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக